கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு

" alt="" aria-hidden="true" />


கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு


கடலூர் மாவட்டம் சிதம்பரம் - குமராட்சி ஒன்றியம் உட்பட்ட உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் நம் மக்கள் பீதி அடைய வைத்துள்ளது தடுப்பு நடவடிக்கை நமது குமராட்சி ஒன்றியம் மிகவும் பின்னடைவில். தடுப்பு நடவடிக்கை துரிதப்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்திடவும் மக்களை பாதுகாக்க உடனடியாக தங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் தவிக்கும் இந்த நேரத்தில் தங்களால் முடிந்த அளவிற்கு கிருமிநாசினி பிளீச்சிங் பவுடரும் இன்னும் பல தடுப்பு நடவடிக்கைகளும் செய்து வருகிறார்கள் இது பற்றாக்குறையாக உள்ளது. ஆகையால் வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் மாவட்ட ஆட்சியர் அளவிலும் அரசாங்க அளவிலும் இதுவரை எந்த ஒரு நிதி உதவியும் கிடைக்க பெறவில்லை எனவே மக்களை பாதுகாக்கவும் கொரோனா தடுக்கவும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் போதிய நிதி ஆதாரங்களை விடுவிக்க வேண்டும். இக்கோரிக்கையை அவசர பணியாக கருதி செய்திட வேண்டும். ஆகையால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் இன் பொது நிதியிலிருந்து ரூபாய் 10000 வீதம் 57 ஊராட்சிக்கும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்


குமராட்சி ஊராட்சி ஒன்றிய தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மற்றும் உடன் கௌரவத் தலைவர் கே பாபு ராஜன் மாங்குடி செயலாளர் பாலா அறவாழி வரகூர் துணை தலைவர் ஜி. மாரியப்பன் தண்டேஸ்வர நல்லூர் குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பில் இம்மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகம் கோரிக்கை மனுவை அளித்தார்கள்


Popular posts
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு
Image
ரூ.5 லட்சம் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில்
Image
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
Image
சோழபுரத்தில் ரூ 68 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்
Image
" நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பார்க்கல " தோல்விக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்த வேட்பாளர்