சோழபுரத்தில் ரூ 68 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்

சோழபுரத்தில் ரூ 68 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்


திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழைய கட்டிடமாக இயங்கி வந்தது இந்த நிலையில் தமிழக அரசு சுகாதாரத்துறை மேம்பாட்டு நிதியில் கடந்த  ஆண்டு ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு நேற்று இரண்டு மருத்துவர்கள் 6 படுக்கை வசதிகள் 3 செவிலியர்கள் நான்கு உதவியாளர்கள் உள்பட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோவை மகாலிங்கம் முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அழகு த சின்னையன் நவீன வேளாண்மை விற்பனை போடு தலைவர் ஆசாத் அலி டாக்டர் புனிதா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு
Image
ரூ.5 லட்சம் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில்
Image
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஊரடங்கு தடை உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்ற வாலிபர் கைது
Image
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
Image